/* */

காஞ்சியில் ஊரக உள்ளாட்சி தேர்தல், முதல் நாள் 32 பேர் வேட்பு மனு தாக்கல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, முதல் நாளான இன்று 32 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

HIGHLIGHTS

காஞ்சியில் ஊரக உள்ளாட்சி தேர்தல், முதல் நாள்  32 பேர் வேட்பு மனு தாக்கல்
X

தேர்தல் அலுவலர் அறை என ஸ்டிக்கர் ஒட்டும் ஊழியர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி 3ஓன்றியங்களிலும் , 2ஓன்றியங்களில் அக்டோபர் 9ம்தேதியும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை முதல் துவங்கியுள்ளது. காலை முதல் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் வந்து தேர்தல் குறித்த தகவல்களை பெற்றும் மனுக்களை வாங்கி சென்றனர்.

முதல் நாள் முடிவில் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 2பேரும் , கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 30பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வாலாஜாபாத் ஒன்றியத்தில் ஒரு வரும் உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒருவரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் .

கிராம ஊராட்சி வார்டு களைப் பொருத்தவரை , காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ஐந்து பேரும், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் ஒருவரும் , உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 6 வேட்பு மனுக்களும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் 17 வேட்பு மனுக்களும், குன்றத்தூர் ஊராட்சி ஒரு வேட்புமனுக்கள் என மொத்தம் 30 பேர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவர்கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை இதேபோல் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிகளுக்கு 5 ஒன்றியங்களிலும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

Updated On: 15 Sep 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!