/* */

காஞ்சிபுரம் : சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 4 பேர் அதிரடி கைது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் : சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 4 பேர் அதிரடி கைது
X

காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு குற்ற வழக்குகள் ஈடுபட்ட ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் உத்தரவிட்டார்.


அதனடிப்படையில் பொய்யாகுளம் பகுதியை சேர்ந்த விஷ்வா, பெரிய காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த பாபா , தாமல் கிராமத்தை சேர்ந்த தமிழரசன் என்கிற வெள்ளை, தாமஸ் பகுதியை சேர்ந்த யுவராஜ் என்கிற ஊசலான் ஆகிய நால்வரை சிறப்பு தனிப்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 12 Aug 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. நாமக்கல்
    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  6. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  7. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  8. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  9. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்