/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வழிப்பறி குற்றாவாளிகள் 3 பேர் கைது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வழிப்பறி குற்றாவாளிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 42 சவரன் நகைகளை மீட்டனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில்  வழிப்பறி  குற்றாவாளிகள்  3 பேர்  கைது
X

காஞ்சிபுரத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்ட வழிப்பறி குற்றவாளிகள் 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் , பாலுசெட்டிசத்திரம், வாலாஜாபாத் மற்றும் உத்தரமேரூர் காவல் நிலைய எல்லைக்குடபட்ட பல்வேறு இடங்களில் வழிப்பறி மற்றும் வீடுகள் புகுந்து பணம், நகை திருட்டு உள்ளிட்டவைகள் தொடர்ச்சியாக 16 இடங்களில் நடைபெற்றது.

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் உத்தரவின் பேரில் தாலுகா காவல் ஆய்வாளர் ராஜகோபால் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது ‌‌

இந்நிலையில் ஏனாத்தூர் , மேட்டு தெருவைச் சேர்ந்த டில்லி பாபு என்பவரை சந்தேகத்தின்பேரில் கைது செய்து விசாரித்ததில் இவருடன் காஞ்சிபுரம் பல்லவர் மேடு பகுதியை சேர்ந்த காளிதாஸ் மற்றும் முருகன் ஆகியோரின் கூட்டு சேர்த்து பல்வேறு பகுதிகளில் வழிப்பறி மற்றும் வீடு புகுந்து திருட்டு ஆகியவற்றை செய்ததாக ஒப்புக் கொண்டனர்.

அதன் பேரில் மேற்கூறிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 42 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

Updated On: 31 Oct 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  2. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  3. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  4. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  5. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  6. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  7. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  8. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  9. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  10. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...