/* */

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கஞ்சா வைத்திருந்த இருவர் கைது: போலீசார் அதிரடி

கள்ளக்குறிச்சி மாவட்டம், ஆத்தூர் கிராமத்தில் கஞ்சா வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கஞ்சா வைத்திருந்த இருவர் கைது: போலீசார் அதிரடி
X

கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட இருவர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தொகுதிக்குட்பட்ட திருநாவலூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஆத்தூர் கிராமத்தில் கஞ்சா வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி ஆத்தூர் கிராமத்தில் போலீசார் நடத்திய சோதனையில், மார்கண்டேயன் மகன் வேலாயுதம் வயது 56 மற்றும் மரகதபுரம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் சத்யராஜ் வயது 33 என்பவர்களிடமிருந்து 600 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர்கள் இருவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

Updated On: 11 Dec 2021 2:51 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!