நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தியாகதுருகத்தில் சின்னம் பொருத்தும் பணி தீவிரம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தியாகதுருகத்தில் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தியாகதுருகத்தில் சின்னம் பொருத்தும் பணி தீவிரம்
X

பைல் படம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பேரூராட்சி தேர்தலில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி நேற்று நடந்தது.

தியாகதுருகம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் போட்டியிட 85 பேர் வேட்பு மனு தாக்கல் செய்ததில் 5 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 34 பேர் வாபஸ் பெற்றனர். 13வது வார்டு தி.மு.க., வேட்பாளர் கிருஷ்ணவேணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மீதமுள்ள 14 வார்டுகளில் 45 பேர் களத்தில் உள்ளனர். மொத்தம் 19 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வார்டு வாரியாக 19 ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நேற்று பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலர் சீனிவாசன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செல்வராஜ், பிரபு, மண்டல தேர்தல் அலுவலர்கள் அன்பழகன், சிவக்குமார் முன்னிலையில் பி.எச்.எல்., நிறுவன பொறியாளர்கள் இயந்திரத்தில் சின்னத்தை பொருத்தி வேட்பாளர்களுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.

பின்னர் இயந்திரங்கள் அனைத்தும் சீலிடப்பட்டு ஓட்டுச்சாவடிக்கு எடுத்து செல்ல தயார் நிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

Updated On: 17 Feb 2022 4:01 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Puratasi fast on Saturday- புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் விரதம்...
  2. தமிழ்நாடு
    தமிழகத்தில் ரோடு பாதிப்பு குறித்து அரசுக்கு சொல்ல விரைவில் மொபைல்...
  3. விளையாட்டு
    India vs Australia 2nd ODI நாளை மீண்டும் மோதல்! தொடரை வெல்லுமா...
  4. சேலம் மாநகர்
    சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் செல்போனுக்கு தடை பாதுகாப்பு வசதிக்கு...
  5. பவானிசாகர்
    பர்கூர் பகுதியில் மீண்டும் நூறு நாள் வேலை: தொழிலாளர்கள் மகிழ்ச்சி
  6. ஈரோடு மாநகரம்
    ஈரோடு மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாடு: ஆட்சியரிடம் விவசாயிகள் மனு
  7. பவானி
    துவரை நடவுமுறை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
  8. தர்மபுரி
    புரட்டாசி சனிக்கிழமை: உழவர் சந்தையில் ரூ.18 லட்சத்திற்கு விற்பனையான ...
  9. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
  10. காஞ்சிபுரம்
    பரந்தூர் விமான நிலைய உயர்மட்ட குழு வருகையை கண்டித்து சாலைமறியல்...