/* */

சங்கராபுரம் ஊராட்சியில் பொங்கல் பண்டிகையை கொண்டாட்டம்

பஞ்சாயத்து அலுவலகத்தில் பணியாற்றும் வார்டு உறுப்பினர்கள், தூய்மைப் பணியாளர்கள் டேங்க் ஆபரேட்டர்கள் உள்ளிட்டோருக்கு பரிசு வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

சங்கராபுரம் ஊராட்சியில் பொங்கல் பண்டிகையை கொண்டாட்டம்
X

ஊராட்சி மன்ற தலைவர் ராஜாமணி மாரியபிள்ளை பொங்கல் பரிசு வழங்கினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் க.அலம்பளம் கிராமத்தில் இன்று ஊராட்சி மன்ற தலைவர் ராஜாமணி மாரியபிள்ளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையில் பஞ்சாயத்து அலுவலகத்தில் பணியாற்றும் வார்டு உறுப்பினர்கள் தூய்மைப் பணியாளர்கள் டேங்க் ஆபரேட்டர்கள் ஊராட்சி செயலாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் பொங்கல் பரிசாக வேட்டி சேலை வழங்கினார். பின்னர் தமிழர் திருநாளான பொங்கல வாழ்த்துக்களை ஊராட்சி மன்ற தலைவர் ராஜாமணி மாரியப்பிள்ளை கூறினார். இச்சம்பவம் பஞ்சாயத்து அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியதாக கூறினர்.

Updated On: 16 Jan 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!