சங்கராபுரம் அருகே தேர்தல் விதி மீறல்: அதிகாரிகள், போலீசார் அலட்சியம்

சங்கராபுரம் அருகே ராமராஜபுரம் கிராம வாக்குச்சாவடியில் தேர்தல் விதி மீறலை அதிகாரிகளும் போலீசாரும் அலட்சியம் காட்டினர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
சங்கராபுரம் அருகே தேர்தல் விதி மீறல்: அதிகாரிகள், போலீசார் அலட்சியம்
X

தேர்தல் விதிகளை மீறி செயல்படும் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள்.

கள்ளகுறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த ராமராஜபுரம் கிராமத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் இந்த வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர்கள் உள்பட தேர்தல் விதிகள் அமலில் இருந்தும் 100 மீட்டர் இடைவெளியை கடைபிடிக்கவில்லை. இதனை தேர்தல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் காவலர்கள் கண்டுகொள்ளாமல் பணி செய்து வந்தனர்.

தேர்தல் விதியினை செயல்படுத்தாமல் அலட்சியப் போக்கில் செயல்படும் காவலர்கள் மீதும், அங்கு பணி புரியும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மீதும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

Updated On: 9 Oct 2021 3:19 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு மாநகரம்
    அரசு நலத்திட்ட உதவிகள் பெற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    தொழில்நுட்ப வளர்ச்சி பயன்பாடு குறித்து திருச்சி கல்லூரியில்...
  3. மணப்பாறை
    திருச்சி தி.மு.க. முன்னாள் அமைச்சர் குடும்பத்தினருக்கு 3 ஆண்டு சிறை...
  4. காஞ்சிபுரம்
    மகளிர் மகப்பேறு திட்டத்தில் 2 ஆண்டு ஆகியும் பணம் வரவில்லை என...
  5. பெருந்துறை
    மரவள்ளி கிழங்கு வாரியம் அமைக்க வேண்டும்:விவசாயிகள் வலியுறுத்தல்
  6. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கிய ஜவுளி சந்தை
  7. ஈரோடு மாநகரம்
    ஈரோடு மாவட்டத்தில் 42 கிராமங்களில் வேளாண் வளர்ச்சி திட்டம்
  8. கோவில்பட்டி
    காற்றாலை நிறுவனத்தை கண்டித்து கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டம்
  9. கோவில்பட்டி
    தமிழக ஹாக்கி, ஹேண்ட்பால் அணிகளுக்கு கோவில்பட்டி மாணவர்கள் தேர்வு
  10. வாசுதேவநல்லூர்
    தென்காசி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா