/* */

சங்கராபுரம் அருகே தேர்தல் விதி மீறல்: அதிகாரிகள், போலீசார் அலட்சியம்

சங்கராபுரம் அருகே ராமராஜபுரம் கிராம வாக்குச்சாவடியில் தேர்தல் விதி மீறலை அதிகாரிகளும் போலீசாரும் அலட்சியம் காட்டினர்.

HIGHLIGHTS

சங்கராபுரம் அருகே தேர்தல் விதி மீறல்: அதிகாரிகள், போலீசார் அலட்சியம்
X

தேர்தல் விதிகளை மீறி செயல்படும் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள்.

கள்ளகுறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த ராமராஜபுரம் கிராமத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் இந்த வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர்கள் உள்பட தேர்தல் விதிகள் அமலில் இருந்தும் 100 மீட்டர் இடைவெளியை கடைபிடிக்கவில்லை. இதனை தேர்தல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் காவலர்கள் கண்டுகொள்ளாமல் பணி செய்து வந்தனர்.

தேர்தல் விதியினை செயல்படுத்தாமல் அலட்சியப் போக்கில் செயல்படும் காவலர்கள் மீதும், அங்கு பணி புரியும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மீதும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

Updated On: 9 Oct 2021 3:19 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!