/* */

ஊரக உள்ளாட்சி தேர்தல்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 13,878 பேர் மனு தாக்கல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இதுவரை 13,878பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

HIGHLIGHTS

ஊரக உள்ளாட்சி தேர்தல்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 13,878 பேர் மனு தாக்கல்
X

பைல் படம்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் விவரங்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இன்று 104 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இன்று மொத்தம் 638 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு இன்று மொத்தம் ஆறு 656 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இன்று 3,351 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். மொத்த பதவிகளுக்கு சேர்த்து இதுவரை 13,878 பேர் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

Updated On: 22 Sep 2021 5:43 PM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  3. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  4. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  5. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  6. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  7. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
  8. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!
  9. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  10. காஞ்சிபுரம்
    இரு ஊராட்சி மன்ற தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விவசாய சங்கம்...