/* */

இராசி விதைகள் சார்பில் கொரோனா நிவாரண நிதி

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் இராசி விதைகள் நிறுவனத் தலைவர் கொரோனா நிவாரண நிதி வழங்கினார்

HIGHLIGHTS

இராசி விதைகள் சார்பில் கொரோனா நிவாரண நிதி
X

மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா அவர்களிடம் இராசி விதைகள் நிறுவன தலைவர் ராமசாமி கொரோனா நிவாரணநிதி வழங்கினார்

கள்ளக்குறிச்சி மே 18 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட அளவில் கொரோனா சிறப்பு பணி மேற்கொள்வதற்காக ரூபாய் 25 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா அவர்களிடம் இராசி விதைகள் நிறுவன தலைவர் ராமசாமி வழங்கினார், உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவும்ஹக் உள்ளனர்.

Updated On: 18 May 2021 12:02 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  2. தேனி
    பணி நிரவல் கலந்தாய்வினை கை விட ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை
  3. சூலூர்
    தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கிரிக்கெட் போட்டி
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் கடம்பத்தூர் அருகே மத போதகரை அரிவாளால் வெட்டிய மகன்
  5. சிங்காநல்லூர்
    தேர்தல் ஆணையம் வாக்குப்பெட்டிகளை முறையாக கண்காணிக்க வேண்டும் :...
  6. திருப்பரங்குன்றம்
    வெடிகுண்டு மிரட்டலையடுத்து மதுரை விமான நிலையத்துக்கு போலீஸ்
  7. தொழில்நுட்பம்
    ஆபத்தான செயலிகள்: உஷாராக இருங்கள்!
  8. ஆவடி
    திருவள்ளூர் அருகே விஷம் குடித்து ஜிம் பயிற்சியாளர் தற்கொலை
  9. லைஃப்ஸ்டைல்
    2 மாத திருமண ஆண்டு விழா வாழ்த்துக்களும் விளக்கங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    முதல் திருமண நாள் வாழ்த்துக்கள் கணவருக்கு - மேற்கோள்கள் மற்றும்...