/* */

விபத்தில் உயிரிழந்த ஊர்க்காவல் படை காவலர் குடும்பத்திற்கு நிதியுதவி

கள்ளக்குறிச்சியில் விபத்தில் உயிரிழந்த ஊர்க்காவல்குடும்பத்திற்கு எஸ்பி., நிதியுதவி வழங்கினார்.

HIGHLIGHTS

விபத்தில் உயிரிழந்த ஊர்க்காவல் படை காவலர் குடும்பத்திற்கு நிதியுதவி
X

கமலகண்ணன் குடும்பத்தினரை நேரில் அழைத்து நிதி உதவியை வழங்கிய எஸ்.பி ஜியாயுல்ஹக்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், செம்பியன்மாதேவி கிராமத்தை சேர்ந்த ஊர்காவல் படை வீரர் கமலக்கண்ணன் சில நாட்களுக்கு முன்பு தியாகதுருவம் அருகே செல்லும் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

கமலக்கண்ணன் குடும்பத்தினருக்கு நிதி உதவி அளிக்க முன்வந்த மண்டல தளபதி வசந்தபாலன் மற்றும் அவருடன் பணிபுரியும் சக ஊர்காவல் படை வீரர்கள் சேர்ந்து தொகை 50,000 நிதி திரட்டினர்.

அதனை கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கமலகண்ணன் குடும்பத்தினரை நேரில் அழைத்து எஸ்.பி ஜியாயுல்ஹக் நிதி உதவியை வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.

Updated On: 5 Dec 2021 6:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...