/* */

கோபிச்செட்டிப்பாளையம் அருகே வாய்க்காலில் முழ்கி வாலிபர் பலி

கோபிச்செட்டிப்பாளையம் அருகே வாய்க்காலில் முழ்கி வாலிபர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

கோபிச்செட்டிப்பாளையம் அருகே வாய்க்காலில் முழ்கி வாலிபர் பலி
X

மோகன்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள வாய்க்கால்மேடு பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் வாலிபர் ஒருவர் முழ்கியதாக சிறுவலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், போலீசார் அப்பகுதிக்கு சென்று தேடிய போது வாலிபரின் உடல் கிடைக்காத நிலையில், தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடலை தேடி மீட்டனர். விசாரணையில், கோவை மாவட்டத்தை சேர்ந்த மோகன் என்பதும், தனியார் நிறுவன ஊழியர் என்றும் தெரியவந்தது. மேலும், சொந்த வேலை காரணமாக கோபிச்செட்டிப்பாளையத்திற்கு மோகன் மற்றும் சக நண்பர்களுடன் வந்துள்ளார். வேலை முடிந்து திரும்பும் போது, வாய்க்கால் மேடு பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் சக நண்பர்களுடன் குளித்து கொண்டிருக்கும் போது, நீரில் முழ்கி இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து, சிறுவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Updated On: 17 Jan 2022 5:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  6. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  7. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  8. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  10. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...