/* */

16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது

கோபிசெட்டிபாளையம் அருகே 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

HIGHLIGHTS

16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது
X

பங்களாப்புதூர் காவல் நிலையம்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுமி, 8-ம் வகுப்பு வரை படித்துவிட்டு இடையில் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில், டி.என்.பாளையம் அருகே உள்ள டி.ஜி.புதூர் முனியப்பன் நகரை சேர்ந்த கருப்பன் மகன் இளங்கோவன் (22) என்பவர், அந்த சிறுமியிடம் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பழகி வந்துள்ளார்.

மேலும் இளங்கோவன், அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக வற்புறுத்தி பாலியல் பாலத்காரம் செய்ததாக தெரிகிறது. இதனால் அந்த சிறுமி தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் பங்களாப்புதூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் இளங்கோவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 22 Sep 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    விதிமுறைகளை மீறினால் தெருக்குழாய் அகற்றப்படும்; வெள்ளக்கோவில் நகராட்சி...
  2. அவினாசி
    தெக்கலூருக்கு பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை; பொதுமக்களிடம்...
  3. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 2.5 டன் மாம்பழங்கள்...
  4. காங்கேயம்
    வெள்ளகோவில் பகுதியில் தனியாா் துணை மின் நிலையம் அமைக்கும் பணிக்கு...
  5. திருப்பூர்
    உடுமலை மாரியம்மன் கோவில் உண்டியல்கள் திறப்பு
  6. உடுமலைப்பேட்டை
    உடுமலை அருகே குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
  7. வீடியோ
    🔥Ajith Billa Re-Release🔥 FDFS Celebration | Ajith Kumar | Billa |...
  8. நாமக்கல்
    ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பால்குட ஊர்வலத்தில்...
  9. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  10. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு