/* */

ஈரோட்டில் காரில் கஞ்சா கடத்திய இளைஞர் கைது: போலீசார் விசாரணை

ஈரோட்டில் காரில் கஞ்சா கடத்திய வாலிபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

ஈரோட்டில் காரில் கஞ்சா கடத்திய இளைஞர் கைது: போலீசார் விசாரணை
X

பைல் படம் 

ஈரோடு கருங்கல்பாளை யம் போலீசார் நேற்று பவானி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட் டுக் கொண்டிருந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் சாலையோரம் நின்றிருந்த கார் ஒன்று வேகமாக புறப்பட்டு சென்றது. போலீசார் காரை துரத்தி சென்று சுற்றி வளைத்து சோதனையிட்டனர்.

அப்போது காரில் 1 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. பிடிபட்டவர் வீரப்பன்சத்திரம், அருள்வேலவன் நகரை சேர்ந்த மொய்தீன் மகன் முகமது ஆசிக்(28) என்பது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் முகமது ஆசிக்கை கைது செய்தனர்.

Updated On: 19 Aug 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  2. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  3. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  4. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  5. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  7. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  8. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  9. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  10. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?