/* */

கோபிசெட்டிபாளையம் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

தீர்த்தாம்பாளையத்தில் திருமணமாகி 3 ஆண்டுகளே ஆன நிலையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையம் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கெட்டிசெவூயூரை சேர்ந்தவர் சிவக்குமார் மகள் தமிழ்ச்செல்வி. இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, திருப்பூருக்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு மங்கரசு வளையபாளையத்தை சேர்ந்த சேகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள பெற்றோரின் வீட்டிற்கு தமிழ்செல்வி வந்துள்ளார். அங்கு, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, கோபிசெட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், திருமணம் ஆகி 3 ஆண்டுகளே ஆன நிலையில், இளம்பெண் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து, கோபி டிஎஸ்பி ஆறுமுகம், மற்றும் கோட்டாட்சியர் பழனிதேவி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 8 March 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தம்பதிகள் பிறந்த நாள் கவிதைகள் இதோ..!
  2. லைஃப்ஸ்டைல்
    எனதுயிர் நண்பனே உனதுயிர் என் வசம்..!
  3. சினிமா
    தளபதி விஜய்யின் வசனங்கள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    "நினைவுகள்"மூளை கணினியின் ஞாபக மென்பொருள்..!
  5. ஈரோடு
    ஈரோடு: கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு
  6. ஈரோடு
    ஈரோட்டில் தனியார் தொண்டு அமைப்பு முயற்சியால் வேருடன் பிடுங்கி நடப்பட்ட...
  7. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் கடவுச்சொல் தேவையில்லை!
  8. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  9. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
  10. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்