/* */

சித்தோடு அருகே சரக்கு லாரி மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து

சித்தோடு அருகே சரக்கு லாரி மீது கண்டெய்னர் மோதிய விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

சித்தோடு அருகே சரக்கு லாரி மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து
X

விபத்து ஏற்பட்ட வாகனம்.

திருப்பூரில் இருந்து சரக்கு லாரியானது, சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. லாரியை சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் ஓட்டிக் கொண்டு வந்துள்ளார். அப்போது, சரக்கு லாரியானது ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே சென்றபோது, கண்டெய்னர் லாரியானது எதிர்பாராத விதமாக சரக்கு லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சரக்கு லாரி டிரைவர் முருகேசன் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார். இதுகுறித்து சித்தோடு போலீசார், வழக்குப்பதிவு செய்து கண்டெய்னர் லாரி டிரைவர் யூசப் (வயது 36) என்பவரிடம் விசாரிக்கின்றனர்.

Updated On: 5 Jan 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    கட்சி நிர்வாகிகள் மீது கை வைக்க பயப்படும் எடப்பாடி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழில் ரூமி மேற்கோள்கள் தெரிந்துக்கொள்வோமா?
  3. நாமக்கல்
    ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    தனிநபர் அணுகுமுறை மேற்கோள்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம்!
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  6. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  8. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  9. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  10. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை