/* */

ஈரோடு மாவட்டத்தில் 14-வது கட்ட முகாமில் 76 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

ஈரோடு மாவட்டம் முழுவதும் 475 மையங்களில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் 14-வது கட்ட முகாமில் 76 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி
X

தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை குறைக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பிய அனைவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்தும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதுவரை 13 கட்ட தடுப்பூசி முகாம் நடைபெற்று முடிவடைந்து ள்ளது. இந்நிலையில் 14-வது கட்ட தடுப்பூசி முகாம் இன்று தமிழகம் முழுவதும் நடந்தது.

ஈரோடு மாவட்டத்தில் 14-வது கட்ட தடுப்பூசி முகாமானது இன்று சனிக்கிழமை நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் முழுவதும் 475 மையங்களில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி நடந்தது. இன்று நடைபெற்ற மாபெரும் தடுப்பூசி முகாமில் மாவட்டம் முழுவதும் 76 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

Updated On: 11 Dec 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது