/* */

பவானியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த 2 பேர் கைது

பவானி அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த 2 பேரை சித்தோடு போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பவானியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த 2 பேர் கைது
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காலிங்கராயன்பாளையம் அணைக்கட்டு ரோடு பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி தலைமையில் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். அதில், பவானி காளிங்கராயன்பாளையம் பழையூர் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (வயது 52) மற்றும் அருளரசி மாரியம்மன் கோவில் வீதி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 53) ஆகிய 2 பேரும் வெள்ளைத்தாளில் என் எழுதிக்கொடுத்து பரிசு விழும் என செல்போன் மூலம் தகவல் அனுப்பி தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த துண்டு சீட்டுகள் மற்றும் ரூ.1600 ரொக்கப்பணம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Updated On: 8 Dec 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  2. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  3. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  4. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  5. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  6. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  7. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  8. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?