/* */

ஈரோடு மாவட்டத்திற்கு இன்று (செப்.8) உள்ளூர் விடுமுறை இல்லை

NO Holiday - ஈரோடு மாவட்டத்துக்கு இன்று (செப்.8) உள்ளூர் விடுமுறை இல்லை என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

NO Holiday | Erode District News
X

பைல் படம்.

NO Holiday -மலையாள மக்களின் மிக முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாட்டில் மலையாள மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதுபோல் ஈரோடு மாவட்டத்துக்கும் இன்று (வியாழக்கிழமை) ஓணம் பண்டிகையை ஒட்டி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) ஈரோடு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை இல்லை என்று ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி அறிவித்து உள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கவனத்துக்கு என்று குறிப்பிட்டு, ஓணம் பண்டிகைக்கு (இன்று) ஈரோடு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படவில்லை. தேவைப்படுபவர்கள் வரையறுக்கப்பட்ட விடுப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறி உள்ளார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 8 Sep 2022 10:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உலகெங்கும் பக்ரீத் கொண்டாட்டங்களில் உள்ள சுவாரஸ்ய வேறுபாடுகள்
  2. வாகனம்
    வரே வா...வரப்போகுது ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450..! எக்கச்சக்க...
  3. இந்தியா
    மம்தா பானர்ஜிக்கு பாரத் சேவாஷ்ரம் சங்க துறவி நோட்டீஸ்
  4. டாக்டர் சார்
    அமைதியான எதிரி..! அமைதியான மாரடைப்பு..! உஷாரா இருக்கணும்ங்க..!
  5. வீடியோ
    🔴LIVE : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பு |"தனி...
  6. அரசியல்
    'மேற்கு வங்க காங்கிரசை காப்பாற்றுவதே எனது போராட்டம்': கார்கேவிற்கு...
  7. உலகம்
    ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு..!
  8. விளையாட்டு
    ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்த தோனி! தேடிசென்று...
  9. இந்தியா
    ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் பேரணியில் பேசாமல் வெளியேறியது...
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்