/* */

அந்தியூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடல்

அந்தியூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது.

HIGHLIGHTS

அந்தியூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடல்
X

அந்தியூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மூடப்பட்ட மதுபான கடை.

தமிழ்நாடு முழுவதும் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்புற தேர்தல் நடைபெற உள்ளது.நகர்ப்புற தேர்தலை அமைதியான முறையிலும், பாதுகாப்பாகவும் நடத்த தேர்தல் ஆணையம் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நகர்ப்புற தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் மதுபான கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இன்று முதல், அதாவது 17ஆம் தேதியிலிருந்து 19ஆம் தேதி வரை, தொடர்ந்து மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் என அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

Updated On: 17 Feb 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...