/* */

அந்தியூர் அருகே கிணற்றில் விழுந்து தத்தளித்த பசு உயிருடன் மீட்பு

அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுவை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே கிணற்றில் விழுந்து தத்தளித்த பசு உயிருடன் மீட்பு
X

மீட்கப்பட்ட பசு.

அந்தியூர் அருகே உள்ள புதுக்காடு கோட்டைமலையான் கோயில் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். விவசாயியான இவர், பசுக்களை வளர்த்து வருகிறார். இன்று காலை தோட்டத்தில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். சிறிது நேரத்திற்கு பிறகு சென்று பார்த்தபோது, பசு காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்து தேடியபோது, தோட்டத்தில் சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றுக்குள் விழுந்து, பசு தத்தளித்து கொண்டிருப்பது தெரிந்தது. இதனையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அந்தியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், 20அடி ஆழ கிணற்றில், கயிறு கட்டி இறங்கி, பசுவை பத்திரமாக மீட்டனர்.

Updated On: 6 Jan 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  3. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...
  4. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  5. பொன்னேரி
    ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் நாளை நீட் தேர்வு
  7. ஈரோடு
    ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளை...
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  9. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  10. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...