/* */

ஈரோடு மாநகராட்சியில் 12 துப்புரவு ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

ஈரோடு மாநகராட்சியில் துப்புரவு ஆய்வாளர்கள் 12 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

ஈரோடு மாநகராட்சியில் 12 துப்புரவு ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
X

ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. இதில் 1,200க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். துப்புரவு பணியாளர்களின் பணிகளை மேற்பார்வையிடுவதற்கு 4 மண்டலங்களிலும் 12 துப்புரவு ஆய்வாளர்கள் பணியாற்றி வந்தனர். இவர்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றி வந்தனர்.

இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் துப்புரவு ஆய்வாளர்களை பணியிடம் மாற்றம் செய்து உத்தரவிட்டார். இதன்பேரில், 4 மண்டலங்களிலும் பணியாற்றிய 12 துப்புரவு ஆய்வாளர்கள் இன்று பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு, அவர்கள் நியமிக்கப்பட்ட பணியிடத்தில் பணியாற்றினர்.

Updated On: 5 Jan 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  2. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  4. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  5. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  7. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  9. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  10. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!