/* */

அம்மாபேட்டை பேரூராட்சி: வாக்காளர் பட்டியலில் முறைகேடு என கூறி முற்றுகை

அம்மாபேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு இருப்பதாக கூறி அரசியல் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

அம்மாபேட்டை பேரூராட்சி: வாக்காளர் பட்டியலில் முறைகேடு என கூறி முற்றுகை
X

அம்மாபேட்டை பேரூராட்சி அலுவலகம்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகள் உள்ளன. இதில் 7 வார்டுகளில் உள்ள வாக்காளர் பட்டியலில் உள்ள முகவரியினை வாக்காளர் அனுமதியின்றி, மாற்றம் செய்திருப்பதாக, கூறி திமுக அதிமுக பாமக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 50 வருடங்களாக ஒரே முகவரியில் 150-க்கும் மேற்பட்டோரின் வார்டு முகவரியை மாற்றம் செய்திருப்பதாக, கூறி முறையிட்டனர். இதனையடுத்து, மாற்றம் செய்யப்பட்ட வார்டுகளில் உள்ள வாக்காளர் முகவரியினை திருத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். பின்னர், பேரூராட்சி நிர்வாகம் சார்பில், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து அரசியல் கட்சியினர் கலைந்து சென்றனர். பேரூராட்சி அலுவலகத்தில் முறைகேடு நிகழ்ந்திருப்பது வாக்காளர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 29 Jan 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’