/* */

ஈரோடு மாவட்டத்தில் டிச.4ம் தேதி 13வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் 13வது தடுப்பூசி முகாம் டிசம்பர் 4-ம் தேதி நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் டிச.4ம் தேதி 13வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
X

இது குறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டத்தில் வரும் டிசம்பர் 4-ம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில், 13வது தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் 467 மையங்களில் 1 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 18 வயது நிரம்பிய அனை வரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும், ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசி செலுத்திய நபர்கள் 2வது தவணை தடுப்பூசியினை இந்த தடுப்பூசி முகாமில் செலுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 2 Dec 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
  2. க்ரைம்
    கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு
  3. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  4. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...
  5. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    நட்பு முறிவு கவிதைகள்...!
  7. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  8. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  10. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?