/* */

பவானியில் நிபந்தனை பட்டாவை நீக்கம் செய்து பட்டா வழங்க மனு அளிப்பு

பவானி தாலுகா அலுவலகத்தில் 7வது வார்டு பொதுமக்களுக்கு நிபந்தனை பட்டாவை நீக்கம் செய்து பட்டா வழங்க சிபிஐ கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

பவானியில் நிபந்தனை பட்டாவை நீக்கம் செய்து பட்டா வழங்க மனு அளிப்பு
X

சிபிஐ கட்சி சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திராவிடம் மனுவை அளித்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தி நிகழ்வில் பவானி தாலுக்காவிற்கு உட்பட்ட கிராமம் மக்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்து வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக இன்று பவானி நகர சிபிஐ கட்சியின் சார்பில் பவானி நகராட்சி 7வது வார்டு திருவள்ளூர் நகரில் 160-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 32வருடங்களாக நிபந்தனை பட்டாவை கொண்டு வசித்து வருகின்றனர்.

தொடர்ந்து வீடுகளை மேம்படுத்தவும் வாரிசுகளுக்கு கொடுக்கவும் மற்றும் வங்கி கடன் அரசின் நலத்திட்டங்களை பெற தடையாக இருப்பதால் அயர்ன் பட்டாவாக மாற்றி வழங்கக்கோரி பலமுறை மனு கொடுத்ததாக தெரிவித்தனர். எனவே, நிபந்தனை பட்டாவை நீக்கம் செய்து அயர்ன் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திராவிடம் மனு அளித்தனர். இதற்கு முன்பு திருவள்ளூர் நகரில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊர்வலமாக சென்று தாலுகா அலுவலகம் வந்தனர்.

Updated On: 26 May 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  3. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  4. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  5. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  6. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  8. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  9. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  10. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!