/* */

சுவா் இடிந்து விழுந்ததில் கூலித் தொழிலாளி பலி

பெருந்துறை அருகே புதிய கட்டடத்தின் சுவா் இடிந்து விழுந்ததில் சென்னிமலையைச் சோ்ந்த கூலி தொழிலாளி உயிரிழந்தாா்.

HIGHLIGHTS

சுவா் இடிந்து விழுந்ததில் கூலித் தொழிலாளி பலி
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள சென்னிமலை பிடாரியூா் காலனியைச் சோ்ந்தவா் நல்லப்பன் மகன் மணி. கட்டட கூலி தொழிலாளி. பெருந்துறை, ஈரோடு சாலையில் உள்ள மருத நகரில், முகமது முத்து என்பவா் புதிதாகக் கட்டி வரும் கட்டடத்தில், மணி டிரில்லிங் வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது, மாடிக்குச் செல்லும் படிக்கட்டின் பக்கவாட்டுச் சுவா் திடீரென இடிந்து விழுந்தது. இதில், பலத்த காயமடைந்த மணியை பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், மணி இறந்து விட்டதாகக் கூறினாா். இதுகுறித்து, பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Updated On: 12 Nov 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  2. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  3. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  4. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  5. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  6. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  7. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  8. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  9. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  10. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...