/* */

கோபிச்செட்டிப்பாளையம் அருகே விபத்தில் பெயிண்டர் பலி

கோபிச்செட்டிப்பாளையம் அருகே, மொபட் மீது லாரி மோதிய விபத்தில் பெயிண்டர் பலியானார்.

HIGHLIGHTS

கோபிச்செட்டிப்பாளையம் அருகே விபத்தில் பெயிண்டர் பலி
X

கோபி அருகே உள்ள புதுக்கரைப்புதூரை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 23). பெயிண்டர், திருமணம் ஆகாதவர். நேற்று முன்தினம் இரவு புதுக்கரைபுதூரில் இருந்து கோபிக்கு கருணாகரன் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாரியூர் செல்லும் ரோட்டில் வந்த லாரி மொபட் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட கருணாகரன் படுகாயம் அடைந்தார்.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, 108 ஆம்புலன்சில் சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் போலீசார் கருணாகரன் இறந்துவிட்டார். இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த சாமுண்டி என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 26 Nov 2021 11:15 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    கட்சி நிர்வாகிகள் மீது கை வைக்க பயப்படும் எடப்பாடி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழில் ரூமி மேற்கோள்கள் தெரிந்துக்கொள்வோமா?
  3. நாமக்கல்
    ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    தனிநபர் அணுகுமுறை மேற்கோள்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம்!
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  6. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  8. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  9. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  10. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை