/* */

பவானியில் நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

ஈரோடு மாவட்டம் பவானி பூக்கடை பிரிவு அருகே நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

பவானியில் நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு
X

பவானி பூக்கடை பிரிவு அருகே நகர திமுக சார்பில், நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தணிக்க வேண்டி பவானி நகர திமுக சார்பில் பூக்கடை பிரிவு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

இதில் பவானி நகர கழக செயலாளர் நாகராசன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சேகர், முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜா, நகர இளைஞரணி அமைப்பாளர் இந்தர்ஜி, நகர அவை தலைவர் மாணிக்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பவானி நகர்மன்ற தலைவர் சிந்தூரி கலந்து கொண்டு நீர்மோர் மற்றும் தர்பூசணி பழங்களை பொது மக்களுக்கு வழங்கினார். இதில் நகர கழக நிர்வாகிகள், இளைஞரணி, மகளிர் அணி, மாணவரணி அமைப்பினர் என பலர் கலந்து கொண்டனர்

Updated On: 12 April 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா