/* */

தமிழகத்தில் இந்து இயக்க தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்

இந்து இயக்க தலைவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் மாநிலச்செயலாளர் கா.சி.முருகேசன் கூறியுள்ளார்.

HIGHLIGHTS

தமிழகத்தில் இந்து இயக்க தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்
X

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கா.சி.முருகேசன்.

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கா.சி.முருகேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னையில் நேற்று இரவு இந்து மக்கள் கட்சியின் முன்னாள் மாநில இளைஞரணி பொதுச்செயலாளரும், பாஜக பட்டியலின பிரிவு மாவட்ட தலைவருமான பாலசந்தர் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த செயலை இந்து மக்கள் கட்சியின் வன்மையாக கண்டிக்கிறது. பாலசந்தர் தேசப்பற்று மிக்கவர்.

போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த போதும் கூட அவரை திட்டமிட்டு வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் எங்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளை தமிழக அரசு கைது செய்து, தண்டனை பெற்று தரவேண்டும். மேலும், திமுக அரசு இந்து இயக்க தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 25 May 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா