/* */

கொட்டும் மழையில் பேருந்துக்குள் குடைபிடித்து பயணிக்கும் பயணிகள்

கொட்டும் மழையில் பேருந்துக்குள் குடைபிடித்து பயணிக்கும் பயணிகள்

HIGHLIGHTS

கொட்டும் மழையில் பேருந்துக்குள் குடைபிடித்து பயணிக்கும்  பயணிகள்
X

கோப்பு படம் 

ஈரோட்டில் இருந்து கொடுமுடி வரை 43 நம்பர் நகரப் பேருந்து செல்கிறது. இந்தப் பேருந்து காலை 7 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்பட்டு 8 : 15 மணிக்கு கொடுமுடி சென்றடைகிறது. திரும்பவும் 8 : 20 மணிக்கு கொடுமுடியில் இருந்து புறப்பட்டு 9:30 மணிக்கு ஈரோடு செல்கிறது.


காலை நேரத்தில் பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளும் வேலைக்கு செல்லும் பெண்களும் மற்றும் பணிக்குச் செல்லும் ஆண்களும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இப்பேருந்து பயணிப்பது வழக்கம்.

தற்போது அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது. பேருந்தில் பயணிக்கும் பயணிகள் ஏறும்போது, பேருந்து முழுவதும் சேதம் அடைந்து மழைநீர் பேருந்துகள் கொட்டுவதால் பயணிகள் இருக்கையில் அமராமல் நின்று கொண்டு செல்லும் அவல நிலையும், மேலும் அமர்ந்து செல்லும் பயணிகள் கொட்டும் மழையில் நனையாமல் பேருந்துக்குள் குடை பிடித்து பயணிக்கும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது .

இப்பேருந்தை சரி செய்து மக்களின் பயன்பாட்டிற்கு நல்ல பேருந்து விட தமிழக அரசுக்கு பயணிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள் .

Updated On: 4 Dec 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  2. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  3. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  4. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  5. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  8. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  9. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  10. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?