Begin typing your search above and press return to search.
மொடக்குறிச்சி அருகே கல்லூரி மாணவன் படுகொலை: போலீசார் விசாரணை
மொடக்குறிச்சி அருகே கல்லூரி மாணவன் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் அருள்ராஜ் என்பவரது 19 வயதான மகன் சிபிராஜ் என்பவரை அடையாளம் தெரியாத நபர் கழுத்தில் குத்தி கொலை செய்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மோப்ப நாய் வீரா உதவியுடன் போலீசார் கொலையாளியை தேடி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த எஸ்பி சசிமோகன் விசாரணை நடத்தி வருகின்றனர்.