/* */

கோபி அருகே பேருந்தில் குட்கா பொருட்களை கடத்தி வந்தவர் கைது

கோபி அருகே உள்ள டி.என்.பாளையத்தில் பேருந்தில் குட்கா பொருட்களை சாக்கு பையில் கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கோபி அருகே பேருந்தில் குட்கா பொருட்களை கடத்தி வந்தவர் கைது
X

கைது செய்யப்பட்ட முகமதுயாசின்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் பேருந்து நிலையம் பகுதியில் இன்று காலை பங்களாப்புதூர் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த பேருந்தில் சந்தேகத்தின் பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா போன்ற போதைப் பொருட்களை சாக்கு பையில் கடத்தி வந்த புஞ்சைதுறையம்பாளையத்தை சேர்ந்த முகமதுயாசின் (38) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 2.82 கிலோ குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Updated On: 17 Sep 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...