/* */

அந்தியூர் பேரூராட்சி துணைத் தலைவர் பதவிக்கு இன்று மறைமுகத்தேர்தல்

அந்தியூர் பேரூராட்சி துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தல் இன்று மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

அந்தியூர் பேரூராட்சி துணைத் தலைவர் பதவிக்கு இன்று மறைமுகத்தேர்தல்
X

அந்தியூர் பேரூராட்சி அலுவலகம் பைல் படம்

ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேரூராட்சி தேர்தலில் 13 இடங்களை திமுகவும் இரண்டு இடங்களை அதிமுகவும் தலா ஒரு இடத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காங்கிரஸ் மற்றும் சுயேச்சை கைப்பற்றின.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் பேரூராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பாண்டியம்மாள் தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றைய தினம் நடக்கவிருந்த துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி இன்று மதியம் 2 மணிக்கு பேரூராட்சித் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.

Updated On: 25 May 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  2. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  3. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  4. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  5. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  7. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  9. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  10. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...