/* */

ஈரோடு மாவட்டத்தில் 72 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில், இன்று 72 பேருக்கு கொரோனா உறுதியானது. தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 461 ஆனது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் 72 பேருக்கு கொரோனா
X

ஈரோடு மாவட்டத்தில் இன்று 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

ஈரோடு மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக 50-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. இந்நிலையில் இன்று ஈரோடு மாவட்டத்தில் புதிதாக மேலும் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 289 ஆக உயர்ந்தது.

இன்று 56 பேர் குணமடைந்த நிலையில் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 1 லட்சத்து 33 ஆயிரத்து 94 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 734 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். தற்போது தொற்று உள்ள 461 பேர் பல்வேறு மருத்துவனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

Updated On: 1 Aug 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...