/* */

கீழ்வாணி ஊராட்சி பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நாளை (7ம் தேதி) ஆதார் சிறப்பு முகாமை கீழ்வாணி ஊராட்சி பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு ஊராட்சி மன்ற தலைவர் செல்வி நடராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.

HIGHLIGHTS

கீழ்வாணி ஊராட்சி பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு
X

கோப்பு படம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) ஆதார் அட்டைக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் குழந்தைகளுக்கு ஆதார் புதிதாக எடுக்க, பெரியவர்களுக்கு ஆதார் திருத்தம், முகவரி மாற்றம், பிழை திருத்தம் செய்ய கீழ்வாணி ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கீழ்வாணி ஊராட்சி மன்ற தலைவர் செல்விநடராஜன் , துணைத்தலைவர் பிரகாஷ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Updated On: 6 Jun 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்