/* */

ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.23 ஆயிரத்துக்கு நிலக்கடலை விற்பனை

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.23 ஆயிரத்துக்கு நிலக்கடலை விற்பனை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.23 ஆயிரத்துக்கு நிலக்கடலை விற்பனை
X

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இன்று நடைபெற்ற ஏலத்தில். 10 மூட்டைகள் நிலக்கடலை காய் கொண்டு வரப்பட்டது.இதில் குறைந்த பட்சமாக 68 ரூபாய் 69 பைசாவிற்கும், அதிகபட்சமாக 69 ரூபாய் 89 பைசாவிற்கும், சராசரியாக 69 ரூபாய் 29 பைசாவிற்கும் ஏலம் போனது.

இன்றைய வர்த்தகத்தில், 3.32 குவின்டால் நிலக்கடலை கொண்டு வரப்பட்ட நிலையில், மொத்தம் 23 ஆயிரத்து 159 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது என விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Updated On: 19 Jan 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  2. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  4. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  5. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  6. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  8. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’