/* */

கோபி பேருந்து நிலையத்தில் இருந்த விளம்பர பலகைகள் அகற்றம்

கோபி பேருந்து நிலையத்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட விளம்பர பலகைகளை நேற்று இரவு நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

HIGHLIGHTS

கோபிச்செட்டிபாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாக சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. நகராட்சி ஆணையர் பிரேம் ஆனந்த் உத்தரவின் பேரில் நகராட்சி பொறியாளர் சுப்பிரமணியம் முன்னிலையில் நேற்று இரவு கோபி பேருந்து நிலையத்தில் அபாயகரமான முறையில் இருந்த 20க்கும் மேற்பட்ட விளம்பர பலகைகளை அதிரடியாக நகராட்சி அதிகாரிகள் அகற்றினர். கோபி பேருந்தில் நிலையத்துக்கு தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வருவதால் விளம்பர பலகைகளால் விபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக முதற்கட்டமாக விளம்பர பலகைகளை அகற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.





Updated On: 8 Oct 2021 11:43 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பேரருள் தருவாய் பெருமாளே..!
  2. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  3. வீடியோ
    ManmohanSingh-கை கண்டித்த Thuglak சோ !அப்ப என்ன நடந்தது ?#thuglak...
  4. வீடியோ
    விடாமல் பொளந்து கட்டும் Modi | மீள முடியாமல் விழிபிதுங்கும் Congress |...
  5. அரசியல்
    400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்
  6. ஈரோடு
    ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு
  7. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  8. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  9. உலகம்
    ஆஸ்திரேலிய நாட்டின் கடற்கரையில் நூற்றுக்கணக்கில் ஒதுங்கிய...
  10. இந்தியா
    ஜார்கண்ட் இடைத்தேர்தலில் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் போட்டி