/* */

நம்பியூரில் மழையின் காரணமாக வீடுகள் சேதம்

நம்பியூரில் கன மழையின் காரணமாக 3 வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன.

HIGHLIGHTS

நம்பியூரில் மழையின் காரணமாக வீடுகள் சேதம்
X

சேதமடைந்த வீடு.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நம்பியூர் பெருமாள் கோவில் வீதி வள்ளியம்மாள் என்பவரின் வீடும், வேம்பாண்டம்பாளையம் பழைய அர்ச்சனா காலனியை சேர்ந்த ரங்கன் மனைவி ராக்கம்மாள் என்பவரது வீடும் இடிந்து விழுந்தது. அதேபோல் வேம்பாண்டம்பாளையம் கிராமம் மின்னகாட்டுபாளையம் பகுதியை சேர்ந்த திருமூர்த்தி மனைவி ஈஸ்வரி என்பவரது வீடும் கன மழை காரணமாக இடிந்து விழுந்தது.கன மழை காரணமாக இடிந்து விழுந்த வீடுகளை நம்பியூர் வருவாய் துறையினர் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 19 Nov 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  2. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  3. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    வாழை இலை பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இளைஞர்களின் இன்னொரு தோழன், பைக்..!
  6. வீடியோ
    சொத்துரிமை என்பது அடிப்படை உரிமை !Congress எண்ணம் பலிக்காது !...
  7. லைஃப்ஸ்டைல்
    மாமா.. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களை மறவேனே..!
  8. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  9. வீடியோ
    ஹிந்து இந்தியா-முஸ்லீம் இந்தியா என ராகுல் பிரிவினைவாதம் !#hindu...
  10. ஆன்மீகம்
    பேரருள் தருவாய் பெருமாளே..!