/* */

கோபிசெட்டிபாளையம் அருகே கஞ்சா விற்பனை செய்தவர் கைது‌

கோபிசெட்டிபாளையம், கொடிவேரி பிரிவு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை கடத்தூர் போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையம் அருகே கஞ்சா விற்பனை செய்தவர் கைது‌
X

ஆரோக்கியராஜ்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரிபிரிவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கடத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் கடத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் மோகனன் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று விசாரித்தனர். அப்போது அங்குள்ள மறைவான இடத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த ஜாகரின் என்கிற ஆரோக்கியராஜ் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 100 கிராம் அளவுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Updated On: 31 March 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  2. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  3. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  6. திருவள்ளூர்
    திருவள்ளூரில் கணவன் மற்றும் மனநலம் குன்றிய மகனுடன் மனு அளிக்க வந்த...
  7. வீடியோ
    Desperate ஆன SRH ஓனர் | பயந்து துள்ளி குதித்த Sakshi | #csk #srh...
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  9. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  10. திருவள்ளூர்
    ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்