/* */

சத்தி: உடும்பை வேட்டையாடி சமைத்த 2 வாலிபர்கள் கைது

சத்தி வனப்பகுதியில் உடுப்பை வேட்டையாடி சமைத்த 2 வாலிபர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சத்தி: உடும்பை வேட்டையாடி சமைத்த 2 வாலிபர்கள் கைது
X

கைது செய்யப்பட்ட பூவேந்திரன், மணிகண்டன்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனச்சரகத்திற்குட்பட்ட வடவள்ளி பகுதியில் வனவர் தீபக்குமார் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். முருகன் கோவில் மேடு என்ற பகுதியில் பூவேந்திரன் (வயது 19), மணிகண்டன் (வயது 23) ஆகிய இருவரும், சுருக்கு கம்பி வைத்து உடும்பை வேட்டையாடி, சமைத்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் இருவரையும் கைது செய்தனர்.

Updated On: 7 Dec 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  4. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  5. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  6. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  7. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  8. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!