/* */

ஈரோடு தபால் துறை: வரும் 22ம் தேதி ஓய்வூதியர் கூட்டம்

தபால் துறை மேற்கு மண்டல அளவிலான ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் வரும் 22ம் தேதி கோவையில் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு தபால் துறை: வரும் 22ம் தேதி  ஓய்வூதியர் கூட்டம்
X

பைல் படம்.

தபால் துறை மேற்கு மண்டல அளவிலான ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் வரும், 22ம் தேதி கோவையில் நடைபெற உள்ளது. காணொலி காட்சி மூலம் அன்று மதியம் 12 மணிக்கு நடைபெற உள்ளது. பென்ஷன் பெறுதல் மற்றும் அது தொடர்பாக ஓய்வூதியர்களுக்கு உள்ள குறைகளை, உரிய ஆவணங்களுடன், 'அக்கவுண்ட்ஸ் ஆபீஸர், பி.எம்.ஜி., - டபிள்யூ.ஆர்., - கோவை - 641002' என்ற முகவரிக்கு, 'பென்ஷன் அதாலத்' என்ற தலைப்பில் தபாலாக அனுப்பலாம் அல்லது bgt.coimbatore@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் வரும் டிசம்பர் 15ம் தேதி மாலைக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டடுள்ளது. எனவே ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஒய்வு பெற்ற தபால் துறை ஊழியர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மேற்கு மண்டல அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 14 Dec 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?