/* */

மனுவில் ரத்தத்தில் கையெழுத்து போட்டு போராட்டம்

தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மனுவில் ரத்தத்தில் கையெழுத்து இட்டு முதல்வருக்கு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

மனுவில் ரத்தத்தில் கையெழுத்து போட்டு போராட்டம்
X

கிராம உதவியாளர்களுக்கு, அலுவலக உதவியாளருக்கு இணையான காலமுறை ஊதியம் 15,700 வழங்கக் கோரியும், தமிழக கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் , கிராம உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக 7850 வழங்க வேண்டும்.. என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர், ஈரோடு தாலுகா அலுவலகத்தில் பேராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது கிராம உதவியாளர்கள் தங்களது ரத்தத்தில் கையெழுத்து இட்டு தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பினர். மேலும் தங்களது கோரிக்கைகளை ஏற்காவிட்டால் வருகிற 24 ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் முதலமைச்சர் உடனடியாக கோரிக்கைகளை பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

Updated On: 16 Feb 2021 6:06 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்வதில் ஊழல் நடந்து வருகிறது : வானதி...
  2. அரசியல்
    திமுக எம்எல்ஏக்களுக்கு திடீர் உத்தரவு..!
  3. வீடியோ
    🔴LIVE : ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர சுவாமி கோவிலில் பாரத பிரதமர் மோடி தரிசனம்...
  4. கல்வி
    மத்திய பல்கலைக்கழகங்கள் பற்றி தெரியுமா மாணவர்களே..?
  5. கலசப்பாக்கம்
    அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  6. சுற்றுலா
    ஊட்டி போக போறீங்களா...? இதை படிச்சிட்டு மகிழ்ச்சியா போயிட்டு
  7. வந்தவாசி
    வந்தவாசி அருகே லாரி கவிழ்ந்து விபத்து..!
  8. வீடியோ
    என் வெற்றிக்கு யார் காரணம் ! விழுப்புரம் மாணவி அசத்தல் பதில் !...
  9. வீடியோ
    பழுக்க கொட்டப்பட்ட அனல் கங்கின் மேல் தீமிதித்த பக்தர்கள்!#devotional...
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் பசுமை பந்தல் அமைப்பு