/* */

ஈரோடு மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 1.45 லட்சம் வழக்குகள் பதிவு

ஈரோடு மாநகரில் இதுவரை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 1.45 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 1.45 லட்சம் வழக்குகள் பதிவு
X

பைல் படம்.

ஈரோடு மாநகரில் இதுவரை ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார் மட்டும் வாகன விதிமுறையை மீறியதாக 66 ஆயிரத்து 519 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.13 லட்சத்து 36 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீசார் பல்வேறு விதிமீறல் தொடர்பாக 78 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதன்மூலம், 10 லட்சத்து 13 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு ஆயிரம் வசூலிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 15 Dec 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா