/* */

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் எழுதுபொருட்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்
X

வாக்குப்பதிவு இயந்திரங்கள், எழுது பொருட்கள் அடங்கிய தொகுப்பு அனுப்பி வைக்கும் பணியில் மாவட்ட ஆட்சியர்.

ஈரோடு மாநகராட்சி உட்பட்ட 59 வார்டுகளில் நடக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இதில் 392 அரசியல் கட்சியைச் சேர்ந்த மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்காக மாநகராட்சியில் 434 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இணையங்களில் வைக்கப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள், எழுது பொருட்கள் அடங்கிய தொகுப்பு அனுப்பி வைக்கும் பணி இன்று நடந்தது.

இதில் மாநகராட்சியை சேர்ந்த பணியாளர்கள் இயந்திரங்களை அந்தந்த பகுதிகளுக்கான மொபைல் வாகனங்களில் ஏற்றி அனுப்பி வைத்தனர். அதனை ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்னனுன்னி பார்வையிட்டார்.

Updated On: 18 Feb 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  4. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  5. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  6. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  7. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  8. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!