/* */

2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருள் பதுக்கல்: 2 பேர் கைது

ஈரோட்டில் 2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த மளிகைக்கடை உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருள் பதுக்கல்: 2 பேர் கைது
X

கைது செய்யப்பட மகேந்திரகுமார் மற்றும் மகேஷ்குமார். 

ஈரோடு கோட்டை முனியப்பன் கோயில் வீதியில் மளிகை கடை நடத்தி வருபவர் மகேந்திர குமார். இவர் பல்வேறு பகுதிகளுக்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அவரின் வீடு, கடை மற்றும் குடோன் ஆகியவற்றில் சோதனை நடத்தினர். இதில் குடோனில் மறைத்து வைத்திருந்த 2லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளர் மகேந்திர குமார் மற்றும் அவரிடம் வாங்கி விற்பனை செய்துவந்த மகேஷ்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்

Updated On: 8 Dec 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  2. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  3. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  4. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  5. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  7. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  8. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  9. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  10. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!