/* */

நூல் விலை உயர்வு: ஈரோட்டில் இன்று 4000 கடைகளை அடைத்து எதிர்ப்பு

நூல் விலை உயர்வை கண்டித்து, ஈரோட்டில் இன்று 4000 கடைகள் திடீரென அடைக்கப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

நூல் விலை உயர்வு: ஈரோட்டில் இன்று 4000 கடைகளை அடைத்து எதிர்ப்பு
X

ஈரோட்டில், நூல் விலை உயர்வை கண்டித்து,  இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

கடந்த சில மாதங்களாக நூல் விலை அதிகமாக உயர்ந்து வருகிறது. இதையடுத்து, ஜவுளி நிறுவனங்கள் நூல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறது.



ஆனால், அரசு இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காத சூழலில், நூல் விலை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில் ஜவுளி நிறுவனங்கள் இன்றும் நாளையும் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்தன. அதன்படி, இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இதன் காரணமாக ஈரோட்டில் இன்று 4000க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளதாக, கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேஷன் தெரிவித்துள்ளனர். நாளையும் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.

Updated On: 17 Nov 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது