/* */

ஈரோடு மாநகராட்சி துணை மேயராக செல்வராஜ் தேர்வு

ஈரோடு மாநகராட்சி துணை மேயராக, செல்வராஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

ஈரோடு மாநகராட்சி துணை மேயராக செல்வராஜ் தேர்வு
X

ஈரோடு மாநகராட்சி துணை மேயராக, திமுக வேட்பாளர்கள் செல்வராஜ் துணைமேயராக தேர்வு செய்யப்பட்டார்.

ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில், ஆணையர் சிவகுமார் தலைமையில், நேற்று மாலை துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில், 21-வார்டு மாமன்ற உறுப்பினர் வி. செல்வராஜ் துணை மேயர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இவரை எதிர்த்து வேறு யாரும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யாததால், போட்டியின்றி துணை மேயராக தேர்வு செய்யப்பட்டதாக மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் அறிவித்தார். இதனை தொடர்ந்து துணை மேயராக வெற்றி பெற்ற செல்வராஜூக்கு மேயர் நாகரத்தினம், மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

Updated On: 5 March 2022 12:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  2. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  5. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  6. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  7. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  8. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  9. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  10. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...