/* */

ஈரோட்டில் அதிக இடங்களை கைப்பற்றி திமுக அமாேக வெற்றி

ஈரோட்டில் அதிக இடங்களை கைப்பற்றிய திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி வேட்பாளர்கள்.

HIGHLIGHTS

ஈரோட்டில் அதிக இடங்களை கைப்பற்றி திமுக அமாேக வெற்றி
X

ஈரோட்டில் அதிக இடங்களை கைப்பற்றிய திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி வேட்பாளர்கள்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் ஈரோடு மாநகராட்சியில் திமுக தொடக்கத்தில் இருந்தே தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. பெரும்பாலும் திமுக மற்றும் அதன் கூட்டணிகளே வெற்றி பெற்ற சூழ்நிலையில் எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள் மிகக்குறைந்த வாக்குகளே பெற்று தோல்வியை சந்தித்தனர். திமுக வேட்பாளர்கள் 44 பேர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. ஈரோட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி வேட்பாளர்கள் அதிக இடங்களை கைப்பற்றி அமாேக வெற்றி பெற்றுள்ளனர்.

Updated On: 22 Feb 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?