/* */

மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 295 வாகனங்கள் ஏலம்

ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 295 வாகனங்கள் ஏலம் விடப்படவுள்ளது.

HIGHLIGHTS

மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 295 வாகனங்கள் ஏலம்
X

எஸ்பி அலுவலகம். 

ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 78 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 217 இரண்டு சக்கர வாகனங்கள் என மொத்தம் 295 வாகனங்களை வரும் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 46 புதூர் ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் நடைபெற உள்ளது.

ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் 18 ம்தேதி காலை 7 மணி முதல் 10 மணிக்குள் இருசக்கர வாகனத்திற்கு 5ஆயிரமும், நான்கு சக்கர வாகனத்திற்கும் 10ஆயிரம் வரை முன்பணம் கட்டாயம் செலுத்தவேண்டும். 17 ம்தேதி காலை 10 மணிமுதல் 5 மணி வரை வாகனங்களை பார்வையிடலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு காவல் துணைக் கண்காணிப்பாளர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகம், ஈரோடு மாவட்டம் தொலைபேசி எண்: 9442265651, 9942402732, 9498174811, 9976057118 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Updated On: 10 Nov 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்