/* */

ஆப்பக்கூடல் அருகே மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை

ஆப்பக்கூடல் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த, மூதாட்டி மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

ஆப்பக்கூடல் அருகே மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த ஆப்பக்கூடல் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி ரங்கம்மமாள் (வயது 75). கடந்த சில மாதங்களாக ரங்கம்மாள் உடல் நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் ரங்கம்மாள் மனமுடைந்து விஷம் குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார்.

உடனே அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரங்கம்மாள் இறந்தார். இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 16 March 2022 4:58 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  6. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  7. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  8. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  10. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...