Begin typing your search above and press return to search.
பவானி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.11 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்
பவானி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று நடைபெற்ற ஏலத்தில் தேங்காய் ரூ.11 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் பவானி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று தேங்காய் ஏலம் நடந்தது. 18 விவசாயிகள், 1,600 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். தேங்காய் ஒன்று 4.30 முதல் 13.10 ரூபாய் வரை ஏலம் போனது. மொத்தம் 11 ஆயிரத்து 290 ரூபாய்க்கு விற்பனையானது